மிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் 14ஆவது மாநில பிரதி நிதித்துவ பேரவை (ஆக.10-11) சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தருமபுரி டி.என்.சி. விஜய் மஹாலில் நடைபெறுகிறது. சனியன்று (ஆக.10) நடைபெறும் நிகழ் விற்கு மாநிலத் தலைவர் எம்.செளந்தர ராஜன் தலைமை வகிக்கிறார்.